Free Music Production Video Tutorials

↑ Grab this Headline Animator

பாப்பைய்யா
-----------------------
வணக்கம். காதலுக்குப்பின் கல்யாணமா இல்லை கல்யாணத்துக்குப்பின் காதலா என்ற தலைப்பு கொடுத்து இருக்காங்க. மிகவும் கடிணமய்யா...நம்மள வீட்ல கொல்றதுக்குன்னே தேடி தராங்கய்யா இந்த மாதிரி தலைப்ப. சரி நாயா வேஷம் போட்டா கொரச்சி தானே ஆகனும்...இத பத்தி பேச அருமையான ஆளுங்க இங்க மேடைல இருக்காங்க..eeh eeh என்ன ஒரு அணி அய்யா இந்த 2 அணியும்...காதலுக்குப்பின் கல்யாணம் என்ற அணியில் நமது Super Actor கமல் மற்றும் ரகுவரன் இருக்காங்க. கல்யாணத்துக்குப்பின் காதல் என்ற அணியில் Super Star ரஜினி மற்றும் தமிழ் கடவுள் மு.கருணாநிதி இருக்காரு. ஆட்டத்த துவங்கலாமாய்யா..வாங்க கமல். முத்தமிழ் நாயகரே, முத்தா தரும் நாயகரே .. வாங்க.

கமல்:
----------
எல்லோருக்கும் வணக்கம்.. ஆஹம் ஆஹம் மொதல்ல என்னை ஆஹம் அழைக்கும் போது என்ன தலைப்புன்னு கேட்டேன்...ஆஹம் பார்த்தா காதலுக்குப்பின் கல்யாணமா இல்லை கல்யாணத்துக்குப்பின் காதலா என்ற 2 தலைப்புமே தப்பா தெரிஞ்சுது. Correct ஆன தலைப்பு வந்து காதலுக்குப்பின் காதலே என்பது தான் என்று திருத்த விரும்புகிறேன்...இத நான் முன்னாடியே பாட்டாலயே சொல்லிட்டேன்.."ஆள்வார் பேட்ட ஆளுடா அறிவுறைய கேளுடான்னு". காதல் ஒரு சிறந்த கலை.. காதலித்துப் பார்த்தால் தான் தெரியும்...ஒரு பெண்ணின் மனதில் புகுந்து பின்பு ஒரு முத்தா கொடுப்பதெல்லாம் சாதாரண காரியம் அல்ல...அதே மாதிரி பல பெண்கள் மனதில் புகுவது என்பது எவ்வளவு கடிணம் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். ஆதலால் காதலுக்குப்பின் காதலே என்று சொல்லி என் உறையை முடிக்கிறேன்.

பாப்பைய்யா
-----------------------
eeh eeh இப்படி ஒரு முடிச்ச போட்டுட்டாரய்யா...என்னய்யா செய்வது. இவ்வளவு அழகான நாயகனை பெண்கள் மொய்ப்பது குத்தம் இல்லை யா...அவர் தான் என்ன செய்வார் பாவம்...இனிமேலாவது அவரை விட்டு வைங்கம்மா..பாவம் அவரு...

இப்ப நம்ப மு.க வராரு...அவர் என்ன சொல்றாருன்னு பார்போமா..

மு.க
-------------
மேடையில் வீற்று இருக்கும் அனைவருக்கும் என் டொக்கான முதர்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்...காதலுக்குப்பின் கல்யாணமா இல்லை கல்யாணத்துக்குப்பின் காதலா என்ற தலைப்பு சற்று
தலைவர் சொன்னது போல் கடிணம்தான்...ஒரு தாயிடம் இரு குழந்தையில் எது பிடிக்கும் என்று கேட்பது போல ஆகும்...இருப்பினும் கல்யாணம்தான் என்று நான் யேன் சொல்கிறேன் என்றால் ஆடி அடங்கியபின் ஆட்டத்தின் ஓட்டமெல்லாம் நின்ற பிறகு ஒரு கை தேவைப்படும். அந்த கை மனைவி என்ற கையே ஆகும். என் அருமை நண்பர் ரஜினி நடித்த "கை கொடுக்கும் கை" தான் நினைவுக்கு வருகிறது....ஆகையால் கல்யாணத்துக்குப்பின் வரும் காதல் தான் சிறந்தது, பெரியது, உகந்தது என சொல்லி விடை பெருகிறேன்.

பாப்பைய்யா
-----------------------
eeeh eeeh பின்னிடாரய்யா...மு.க வென்றால் சும்மாவா...எவ்வளவு நளிணமா சொல்லிருகாரய்யா..."கை கொடுக்கும் கை" ஏக் ஏக் என்ன ஒரு அழகான உதாரணம்..எதிர் கட்சி கை கொஞ்சம் ஒடஞ்சி தான் போய் இருக்கும். என்ன செய்ய.. ஹஹம் வாங்க ரகுவரன் வாங்க...என்ன செய்ய போரீங்களோ...உங்க உயரம் மாதிரியே நீளமா பேசாம சீக்கிரமா முடிசுக்கனும் அய்யா..

ரகுவரன்
-----------------
சீக்கிரம் முடிக்கனும்னு எனக்கு தெரியும். I know I know I Know. இங்க இருக்கும் எல்லார்க்கும் ஒன்னு சொல்றேன்...காதல் போல வேற ஒன்னு கெடயவே கெடயாது...காதலிச்சுப் பார்த்தா தான் தெர்ரியும்...கல்யாணம் கை கொடுக்கும் கை இல்ல...கைல இருப்பதையெல்லாம் எடுக்கும் கை. தெரிஞ்சுக்கோங்க...(நடூல ஒரு aah aah from பாப்பைய்யா). காதல் ல ப்ரச்சனையே
இல்ல...வந்தோமா படம் போனோமா..Beach போனோமா அவ்ளோ தான்...காதலிக்கும் போது நச்சுன்னு இருப்பாங்க..கல்யாணம் ஆகிட்டா அவ்ளோ தான் நச்சு நச்சுன்னு உயிர எடுப்பாங்க..தெரிஞ்சுக்கோங்க..மரியாதையா காதலிச்சுட்டு சும்மா இருங்க...இல்லனா என்ன மாதிரி ஆகிடுவீங்க...ஜாக்கரதை. நான் வரேன்.

பாப்பைய்யா
----------------------
eeh eeh எவ்ளோ தத்ரூபமா சொல்லி இருகாரய்யா...அவர் உயரம் மாதிரியே தத்துவம் . "காதலிக்கும் போது நச்சுன்னு இருப்பாங்க..கல்யாணம் ஆகிட்டா அவ்ளோ தான் நச்சு நச்சுன்னு உயிர எடுப்பாங்க" - பெரிய உண்மைய சொல்லி இருகாரய்யா. இப்போ எதிர் கட்சி ஊசல் ஆடுதய்யா...பாவம் Super Star என்ன சொல்ல போறார்னு தெரியல.. ஆனா எதையாவது வித்யாசமா சொல்லுவாரு..வாயா தமிழ் நாட்டு விண்மீனே..வாய்யா

ரஜினி
---------------
(walking fast to the mic)
மேடைல்ல இருக்கும் எல்லார்க்கும் வணக்கம். மொதல்லே எதிர் கட்சி தோக்கப் போறாங்கன்னு ரொம்போ நல்லா தெறியுது...ha ha haaaa haaaa ha...வீடு கட்டிப் பாரு கல்யாணம் செஞ்சிப் பாருன்னு தான் சொல்லி இருக்காங்க பெரியவங்க...காதல் செஞ்சு பாருன்னு யாரும் சொல்லல்ல..கண்ணா நீ
காதல் செய்யர்து போதை..கல்யாணம் செஞ்சு பாரு தெளியும் உன் போதை...கல்யாணத்துல இருக்கும் சில துன்பம்..ஆனா அதைத் தாண்டுவதில் தான் இருக்கு பேரின்பம்...இப்போ நான் தலைவர 4 கேள்வி கேட்டுட்டு போகப்போறேன்.. (ஏக் ஏக் கேளுய்யா from பாப்பையா)

ஒரு குழந்தை கிட்ட 1 Choclate பெரிசா இல்லை 2 Choclate பெரிசான்னா என்ன சொல்லும்
பாப்பையா: eeh eeh 2 தான்யா

ஒரு குழந்தை கிட்ட 1 கதை வேணும்மா இல்லை 2 கதை வேணுமான்னா என்ன சொல்லும்
பாப்பையா: eeh eeh 2 தான்யா

ஒரு ஆள் கிட்ட 1 தங்க Biscuit வேணுமா இல்லை 2 தங்க Biscuit வேணுமான்னா என்ன சொல்லுவான்
பாப்பையா: எனக்கு அந்த 2 Biscuit தாய்யா..நான் அப்புறம் சொல்றேன்

முதல்ல வருவது காதல் இரண்டாவதா வருவது கல்யாணம் தானே
பாப்பையா: அட ஆமாம்யா

2 பெரிசா 1 பெரிசா
பாப்பையா: என்னய்யா...2 தான் யா பெரிசு

அப்போ ha ha haaaa haaaa ha கல்யாணத்துக்குபின் காதல் தான் பெரிசு
(super star walking back very fast to his seat)

முடிவுரை from பாப்பையா
-------------------------------------------------------------------
லேட்டா வந்தாலும் லேட்டெஸ்ட்டா வந்து பின்னிட்டாரைய்யா...ஏக் 2 பெரிசான்னு சின்ன குழந்தைக்கும் புரியரா மாதிரி கேட்டு உண்மைய எல்லார்க்கும் புரிய வெசுட்டார்யா...ஏஎக் ஏஏக் வேர என்னத்தயா சொல்ல, கல்யாணத்துக்குப்பின் வரும் காதலே பெரிசுன்னு சொல்லி வாய்ப்புக்கு நன்றி கூரி விடை பெருகிறேன்... வணக்கம்

|

19 comments

  1. ஜி Said,

    epdi kittu mama... scene potturukeenga....

    arumaiya pattimandram nadathirukeenga... ippa neenga paakura velaiya mootai kattittu pesama solomon papaiya kku vettu vatchidunga.. :))

    Posted on 4:21 PM

     
  2. @ ஜி
    nanri ji :)

    //ippa neenga paakura velaiya mootai kattittu pesama solomon papaiya kku vettu vatchidunga//
    ada avara adichukka mudiyumaa sollunga. yaedo namakku therinjadhu ivlo dhaan

    @anony
    dei anony thalaya..ennada solra..thittardha irundhaa tamiz la thittu daa...ketta vaarthai ellam kaettu romba naal aachu vaera :)

    Posted on 5:49 PM

     
  3. Anonymous Said,

    (:-) super Kittu, was very funny and interesting.
    You must have seen lots of Solomon papayya debates, adhaan avara maariye dialogues adichirukeenga.!

    Posted on 6:50 PM

     
  4. Vijayasri Said,

    Anony, edukku spanishlalaam comment podareenga, kittu mama paarunga tension aayitaanga.

    Anony adichadhu Englishla

    "I am glad right skin that you chose to speak of this matter, so of much people far from the one of the real world"

    So thittala, paarati irukaarunu nenaikiren.

    Posted on 6:56 PM

     
  5. methuvaa vanthu padikkitren maamu.. ippothaikku attendance mattum

    Posted on 7:53 PM

     
  6. methuvaa vanthu padikkitren maamu.. ippothaikku attendance mattum

    Posted on 7:53 PM

     
  7. SKM Said,

    Just yesterday watched Leoni pattimanram.Inniku unga kalakkal pattimanram.Super karpaningo.Dhool!

    Posted on 9:24 PM

     
  8. Arunkumar Said,

    ROTFL kittu.
    epdi ippidiellam. supera irundadhu

    Posted on 10:48 PM

     
  9. Arunkumar Said,

    //
    முத்தா தரும் நாயகரே .. வாங்க.
    //
    LOL :) chance-ae illa, kalakkals :P

    //
    அதே மாதிரி பல பெண்கள் மனதில் புகுவது என்பது எவ்வளவு கடிணம் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்
    //
    avarukku adhellam jujubi :)


    kai kodukkum kai -- super

    //
    சீக்கிரம் முடிக்கனும்னு எனக்கு தெரியும். I know I know I Know.
    //
    ULTIMATE

    Posted on 10:50 PM

     
  10. Arunkumar Said,

    //
    (walking fast to the mic)
    //
    Fulla imagine panni rasichen :)

    1 perusa 2 perusa

    thalaivar thalaivar thaan

    thalaivar vaazga
    sivaji vaazga :)

    Posted on 10:51 PM

     
  11. @mu.ka
    attendance ku thanks thala..padichuttu sollunga :)

    @skm
    thanks skm..leoni pattimanram naan paathu irukkiraen...but i like paapayya more :)

    @arun
    padichu rasichadhukku mikka nanri arun...

    Posted on 11:17 PM

     
  12. Syam Said,

    மாம்ஸ் பட்டய கிளப்பிட்டீங்க....அப்படியே பாப்பையா பட்டி மன்றம் நேர்ல பாத்த எபக்டு :-)

    Posted on 1:25 PM

     
  13. Syam Said,

    //இருப்பினும் கல்யாணம்தான் என்று நான் யேன் சொல்கிறேன் என்றால் //

    மு.க, மூனு பொண்டாட்டி வெச்சுகிட்டு அனுபவத்துல சொல்லி இருக்கார் :-)

    Posted on 1:25 PM

     
  14. Syam Said,

    //கல்யாணத்துக்குப்பின் வரும் காதலே பெரிசுன்னு சொல்லி வாய்ப்புக்கு நன்றி கூரி விடை பெருகிறேன்... வணக்கம் //

    மாம்ஸ்...இந்த முடிவ சொல்லி மாமி கிட்ட அடி வாங்காம தப்பிச்சிட்டீங்க :-)

    Posted on 1:27 PM

     
  15. Hahaha..Unmaya engayo paatha efect :)

    Nice post! :)

    Posted on 5:12 AM

     
  16. @syam
    //மாம்ஸ் பட்டய கிளப்பிட்டீங்க....அப்படியே பாப்பையா பட்டி மன்றம் நேர்ல பாத்த எபக்டு :-) //
    thanks maams

    //மாம்ஸ்...இந்த முடிவ சொல்லி மாமி கிட்ட அடி வாங்காம தப்பிச்சிட்டீங்க :-) //
    illayaa pinna :-)

    @ponnarasi
    thanks for coming ponns :)

    Posted on 10:01 AM

     
  17. Dreamzz Said,

    ROFL! chanceless comedy!

    I liked the rahuvaran and rajini speeches the most!

    kalakareenga!

    Posted on 1:21 PM

     
  18. KK Said,

    ROTFL!! too good Kittu...
    //முத்தா தரும் நாயகரே .. வாங்க.//
    Typical Solomon Paapaiya dialogue!!! chance'e illai...

    I was just seeing the scene while reading it :D
    Ultimate Kittu!!! Way too gud !!:D

    Posted on 3:42 PM

     
  19. jasonbob Said,

    Posted on 1:31 AM

     
Facebook Twitter Youtube Linked In Orkut